அந்த நிதி கல்வி நிலையங்கள் போன்ற இடங்களில் சமூக நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தினால் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் அந்த நிதி சொகுசு காரியங்களுக்காக அரசு பயன்படுத்தினால் அது தவறானதாகும். இருப்பினும் இந்த விவகாரம் குறித்து தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. முதலில் தமிழ்நாடு அரசு தரப்பில் பதிலளிக்கட்டும். பின்னர் இதுகுறித்து விரிவாக விவாதிக்கலாம் எனக்கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.