வழிபாடு செய்வதில் பிரச்சனை : கோயிலுக்கு சீல் வைப்பு!!

கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அருகே வழுதலம்பேடு கிராமத்தில் வழிபாடு செய்வதில் ஏற்பட்ட பிரச்சனையால் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. எட்டியம்மன் ஆலயத்தில் பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய, மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்சனை ஏற்பட்டது. சார்-ஆட்சியர், எஸ்.பி. முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு