கோயில் திருவிழா தொடர்பாக இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் 12 பேர் படுகாயம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் கோயில் திருவிழா தொடர்பாக இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் 12 பேர் படுகாயம் அடைந்தனர். நிம்மியம்பட்டு பகுதியில் கோயில் திருவிழாவில் ராட்டினம் போடுவதில் 2 குழுக்கள் இடையே மோதல் மூண்டது.மோதலில் கார் கண்ணாடி, வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.

Related posts

நிலக்கரி விற்பனை ஊழல்: அதானி மீது விசாரணையை தொடங்கியது லஞ்ச ஒழிப்புத்துறை

கூடலூர் அருகே காட்டு யானைகள் நடமாட்டம்..!!

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 110% கூடுதலாக பதிவு!!