ஈரோடு அருகே கொண்டையம்பாளையம் கிராமத்தில் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து

ஈரோடு: ஈரோடு அருகே கொண்டையம்பாளையம் கிராமத்தில் பொன்மலை ஆண்டவர் கோயிலில் தைப்பூச தேரோட்டத்தின் போது தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தேர் கவிழ்ந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை