வெப்பநிலை அதிகரிப்பு: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் இன்று உயர்மட்ட ஆலோசனை

டெல்லி: வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் இன்று உயர்மட்ட ஆலோசனை நடைபெற உள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடக்கும் ஆலோசனையில் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். வெப்ப அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது.

Related posts

அரசியல் ஆதாயத்துக்காக கொலை நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை: கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் பேட்டி

சைக்கிளில் சென்று மக்களிடம் குறைகளை கேட்ட திமுக எம்பி

நேற்று 4 தீவிரவாதிகள் பலியான நிலையில் ராணுவ முகாம் மீது இன்று தாக்குதல்: 2 வீரர்கள் வீரமரணம்