“கீடாகோலா” தெலுங்கு பட தயாரிப்பாளர்களுக்கு எஸ்.பி.சரண் நோட்டீஸ்..!!

சென்னை: “கீடாகோலா” தெலுங்கு பட தயாரிப்பாளர்களுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியன் மகன் எஸ்.பி.சரண் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியன் குரலை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மறு உருவாக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்