டெலிகிராம் சி.இ.ஓ. பிரான்ஸில் கைது

பாரிஸ்: டெலிகிராம் தலைமைச் செயல் அதிகாரி பவெல் துரோவ், பாரீஸில் கைதுசெய்யப்பட்டார். பாரீஸின் புறநகர் பகுதியில் உள்ள போர்கெட் விமான நிலையத்தில் பவெல் துரோவை போலீசார் கைதுசெய்தனர். வழக்கு ஒன்றில் பவெல் துரோவுக்கு கைதுவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து கைதுசெய்யப்பட்டார்

Related posts

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு

கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது குட்டையில் சிக்கிய ராட்சத முதலை பவானிசாகர் அணையில் விடுவிப்பு

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது