தெலங்கானா காங்கிரஸ் மாஜி தலைவர் ராஜினாமா

திருமலை: தெலங்கானா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொன்னால லக்ஷ்மையா காங்கிரசில் இருந்து விலகுவதாக கூறி ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அனுப்பி உள்ளார். அதில், காங்கிரசில் பிற்படுத்தப்பட்டோருக்கு அநீதி இழைக்கப்படுவதாக புகார் கூறியுள்ளார்.

* சத்தீஸ்கரில் 8 அதிகாரிகள் இடமாற்றம்

சட்டீஸ்கரில் நேற்று முதற்கட்ட வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. இதையடுத்து அங்கு 3 எஸ்பிக்கள், 2 கலெக்டர்கள் உட்பட 8 அதிகாரிகளை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

Related posts

கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மகாராஷ்டிராவில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்படுவதால் பரபரப்பு: வாகன சோதனையை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

தீபாவளி போனஸ் கேட்டு லெம்பலக்குடி சுங்கச்சாவடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் : கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்