தெலங்கானா ஐஐடி மாணவி மர்ம சாவு

கவுகாத்தி: அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஐஐடியில் தெலங்கானாவை சேர்ந்த ஐஸ்வர்யா புல்லூரி என்ற மாணவி பிடெக் 4ம் ஆண்டு படித்து வந்தார். டிச.31ம் தேதி அவரும், அவரது தோழி மற்றும் 2 ஆண் நண்பர்கள் புத்தாண்டை கொண்டாட ஆன்லைன் மூலம் கவுகாத்தியில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கினர். புத்தாண்டு தினத்தில் காலையில் மாணவி ஐஸ்வர்யா மர்ம முறையில் இறந்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!