தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ரயிலில் திடீரென தீ விபத்து..!!

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஐதராபாத் விரைவு ரயிலில் பிடித்த தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே பாலத்தில் தனியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் தீப்பற்றியது. ரயிலில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

 

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா