தெலங்கானாவில் பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ளத்தால் அந்தரத்தில் தொங்கிய தண்டவாளம் சீரமைப்பு

தெலங்கானா: தெலங்கானாவில் பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ளத்தால் அந்தரத்தில் தொங்கிய தண்டவாளத்தை புனரமைக்கும் பணிகள் நிறைவடைந்து ரயிலில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இன்று மாலை முதல் செகந்திராபாத் – விஜயவாடா வழித்தடத்தில் ரயில்கள் இயக்க அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு