தெலுங்கானா: துபாகா தொகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்தனர். கஜ்வல் என்ற இடத்தில் சத்ரபதி சிவாஜி சிலை அருகே மர்மநபர் ஒருவர் சிறுநீர் கழித்ததால் சர்ச்சை ஏற்பட்டது. பிரச்சனை ஏற்பட்டுள்ள கஜ்வல் நகருக்கு செல்ல முயன்றதால் ரகுநந்தன் ராவை போலீஸ் கைது செய்தது.