ஆன்லைன் விளையாட்டில் ரூ7 லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை


தாராபுரம்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வடதாரை காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (32), ஆன்லைன் விளையாட்டில் ₹7 லட்சம் வரை கடன் வாங்கி கட்டி இழந்தார். இதனால், மனஉளைச்சலுக்கு ஆளான பிரகாஷ், நண்பர் விஜய பிரபாகரை தொடர்பு கொண்டு அரளி விதையை சாப்பிட்டு விட்டேன். குடும்பத்திலும் பிரச்னையாக உள்ளது எனக்கூறி தனது இடத்தை கூகுள் மேப்பில் அனுப்பியுள்ளார். மேப்பில் காட்டிய சோமனூத்து பகுதியில் மயக்க நிலையில் கிடந்த பிரகாஷ் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார்

Related posts

கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்