விவசாயிகள் மீது கண்ணீர்புகை குண்டு வீச்சு


ஹரியானா: டெல்லியை நோக்கிச் சென்ற விவசாயிகள் மீது காவல்துறை கண்ணீர் புகைகுண்டு வீசி விரட்டியடித்தது. பஞ்சாப் – ஹரியானா எல்லையில் விவசாயிகள் மீது காவல்துறை கண்ணீர் புகைகுண்டு வீசி விரட்டியடித்தது. பஞ்சாப், ஹரியானா, சத்தீஸ்கர் மாநிலங்களில் இருந்து வாகனங்கள் மூலம் விவசாயிகள் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டனர்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு