ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி ஜூன் 11 முதல் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி ஜூன் 18 முதல் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி ஜூன் 24 முதல் 29-ம் தேதி வரை நடத்திட வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு