ஆசிரியைக்கு பாலியல் தொல்லை : முதல்வர் மீது வழக்கு!!

சென்னை : சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியையிடம், முதல்வர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். பள்ளி முதல்வர் பிரிட்டோ மீது 3 பிரிவுகளின் கீழ் சென்னை திருமங்கலம் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை