ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, போராடும் ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என திமுக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்