மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு 6 ஆண்டு சிறை

விழுப்புரம்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து  போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசுப் பள்ளி ஆசிரியர் கிருஷ்ணனுக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டது.

Related posts

நாளை முதல் வரும் 6ம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரை பகுதி RED ZONE-ஆக அறிவிப்பு!

ராகுல்காந்தி குடியுரிமை விவகாரம்; ஒன்றிய அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட் சரமாரி கேள்வி: அக். 24ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்