பள்ளி ஆசிரியையை கொலை செய்த வழக்கில் சிறையிலுள்ள சக ஆசிரியரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கடந்த ஆண்டு, அரசு பள்ளி ஆசிரியையை கொடூரமாக அடித்து கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையிலுள்ள சக ஆசிரியர் வெங்கடேசனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல்துறைக்கு பரிந்துரைத்து மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு