ஜூலை 8 முதல் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

சென்னை: ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 8 முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கான முன்னுரிமைப் பட்டியல் ஜூலை 3-ம் தேதி வெளியிடப்படும். ஜூலை 4, 5-ம் தேதிகளில் முன்னுரிமை பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

பூக்களின் வரத்து அதிகரிப்பு மற்றும் விசேஷ நாள் இல்லாத காரணத்தால் மதுரையில் மல்லிகை பூ விலை சரிவு..!!

நான் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்குவதால் உண்மை மாறிவிடாது: ராகுல் காந்தி பேட்டி

மதுரை, கோவையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் நாளை ஆய்வு..!!