Latest செய்திகள் தமிழகம் தூத்துக்குடி அருகே மாணவர்களை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட்!! NithyaSeptember 19, 2024, 4:31 pm022 views தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பள்ளி மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலநம்பியபுரம் அரசுப்பள்ளியில் மாணவர்கள் படிக்காததால் பிரம்பால் அடித்த ராதாகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.