தேயிலைத் தோட்டத்தில் புலிகள் நடமாட்டம்? வனத்துறையினர் விசாரணை..!!

நீலகிரி: கூடலூர் தேயிலைத் தோட்டத்தில் புலிகள் நடமாட்டம் குறித்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி உள்ளது. கோக்கல் பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் 3 புலிகள் நடமாடியதாக சிசிடிவி காட்சிகள் வெளியீடு செய்யப்பட்டது. இந்நிலையில் கூடலூர் பகுதியில் புலிகள் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்