டி.டி.எஃப். வாசனுக்கு நவ.9 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவு!!

சென்னை: டி.டி.எஃப். வாசனுக்கு நவம்பர் 9 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 3 முறை ஜாமின் நிராகரிக்கப்பட்ட நிலையில் 4-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்