TCS-ல் லஞ்சம் வாங்கி கொண்டு பணியில் அமர்த்தி மோசடி: 4 முக்கிய நிர்வாக அதிகாரிகள் பணி நீக்கம்

மும்பை: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான TCS-ன் உயர் பொறுப்பில் உள்ள சிலர் லஞ்சம் வாங்கி கொண்டு, கடந்த 3 ஆண்டுகளாக, ஆண்டுக்கு 50,000 பேரை பணியில் அமர்த்தி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து TCS நிர்வாகம், மனிதவளப் பிரிவின் 4 முக்கிய நிர்வாக அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு