வரி செலுத்துவதில் முறைகேடு: ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த ஆம்னி பேருந்து பறிமுதல்

திருத்தணி: திருத்தணி அருகே சோதனை சாவடியில் ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த ஆம்னி பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது. பொன்பாடி சோதனைச் சாவடியில் அதிகாரிகள் தணிக்கையில் ஈடுபட்டபோது ஆந்திர மாநில ஆம்னி பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இருக்கை விவரங்களை தவறாக அளித்து தமிழ்நாடு அரசுக்கு குறைவான வரியை ஆன்லைனில் செலுத்தி இயக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இருக்கை விவரங்களை தவறாக அளித்து, வரி செலுத்தியதற்காக ஆம்னி பேருந்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Related posts

செப் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்