இதனையடுத்து இந்த நிகழ்வை கண்டித்து கன்னட அமைப்பினர்கள் அந்த மாலின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் ஜி.டி வணிகவளாகத்தை 7 நாட்கள் மூட கர்நாடக அரசு உத்தரவிட்ட நிலையில், தற்போது அந்த மாலில் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த மால் 1.78 கோடி வரி செலுத்தாமல் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த வணிக வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.