டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு பில்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு பில் வழங்கி விற்பனை தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு பில்
வழங்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 கடைகளில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

ஆதிதிராவிட நல விடுதிகளில் இடநெருக்கடியை தீர்க்க நடவடிக்கை: கண்காணிப்பு பணிகளில் அரசு தீவிரம்

முல்லைப் பெரியாறு அணை; அதிமுக மக்களை குழப்பும் முயற்சிகளை விடுத்து ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்

திடீரென கொட்டித் தீர்த்த மழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு