தருமபுரி: டாஸ்மாக் கடை ஊழியர்கள் 7 பேரை பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார். மதுபானத்தை கள்ளச்சந்தையில் விற்பதற்காக சந்துக் கடைகளுக்கு மொத்தமாக மது பாட்டில்களை விற்றதாக புகார் எழுந்துள்ளது.
தருமபுரி: டாஸ்மாக் கடை ஊழியர்கள் 7 பேரை பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார். மதுபானத்தை கள்ளச்சந்தையில் விற்பதற்காக சந்துக் கடைகளுக்கு மொத்தமாக மது பாட்டில்களை விற்றதாக புகார் எழுந்துள்ளது.