விதிகளை மீறி அமைக்கப்படும் டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் முறையிடலாம்: தமிழ்நாடு அரசு

சென்னை: விதிகளை மீறி அமைக்கப்படும் டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் முறையிடலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மாவட்ட ஆட்சியர்களிடம் முறையீடு செய்ய சட்டத்தில் வழிவகை செய்யப் பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்