சென்னை: விதிகளை மீறி அமைக்கப்படும் டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் முறையிடலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மாவட்ட ஆட்சியர்களிடம் முறையீடு செய்ய சட்டத்தில் வழிவகை செய்யப் பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை: விதிகளை மீறி அமைக்கப்படும் டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் முறையிடலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மாவட்ட ஆட்சியர்களிடம் முறையீடு செய்ய சட்டத்தில் வழிவகை செய்யப் பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.