Latest குற்றம் செய்திகள் தாராபுரம் அருகே சொத்து தகராறு காரணமாக தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன் SureshAugust 16, 2023, 10:12 am0174 views திருப்பூர்: தாராபுரம் அருகே சொத்து தகராறு காரணமாக தம்பி ஈஸ்வரமூர்த்தியை அண்ணன் வெட்டிக்கொலை செய்துள்ளார். ஈஸ்வரமூர்த்தியை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த அண்ணன் பழனிசாமியிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.