தாராபுரம் அருகே தந்தம், மான் கொம்பு பறிமுதல்..!!

திருப்பூர்: தாராபுரம் அருகே ரூ.1 லட்சம் மதிப்புள்ள யானை தந்தம், மான் கொம்புகள் பறிமுதல் செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டனர். உடுமலை புறவழிச்சாலையில் தந்தம், மான் கொம்பு உள்ளிட்டவை கடத்திச் செல்லப்படுவதாக வனத்துறைக்கு தகவல் வந்தது. சந்தேகத்துக்கு இடமான 4 பேரைப் பிடித்து விசாரணை செய்ததில் கொடைக்கானலில் இருந்து கடத்தி வருவதாக வாக்குமூலம் அளித்தனர்.

Related posts

அக். 12ம் தேதி பழநி மலைக்கோயிலில் பகலில் நடையடைப்பு

நடிகை சோனா வீட்டில் புகுந்து மிரட்டிய இருவர் கைது

போஸ்னியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு