தஞ்சை, சேலம் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை: தஞ்சை, சேலம் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் ரூ.30.5 கோடியில் மினி டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் கருப்பூர் கிராமத்தில் ரூ.29.5 கோடியில் மினி டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் டைடல் பூங்காக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Related posts

‘மதச்சார்பின்மை’ பற்றி பேசிய ஆளுநர் ரவி கருத்துக்கள் இந்தியாவின் அரசியல் அடிப்படைகளை சிதைக்கின்றன: மாணிக்கம் தாகூர் விமர்சனம்!

திண்டுக்கல் அருகே கேரளாவைச் சேர்ந்த மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை

குட்கா முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகை தயாராக உள்ளது என சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தகவல்