தஞ்சையில் உள்ள ஆறுகளில் பொதுமக்கள் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம்: மாவட்ட ஆட்சியர்

தஞ்சை: மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் 18,000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தஞ்சையில் உள்ள ஆறுகளில் பொதுமக்கள் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நீர் நிலைகளில் செல்ஃபி எடுப்பதை தவிர்க்கவும் தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தியுள்ளார்.

Related posts

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது

பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ1 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி தகவல்

கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்