தஞ்சை விபத்தில் 5 பேர் பலி – வாகன ஓட்டுநர் கைது

தஞ்சை: தஞ்சையில் நிகழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழப்புக்கு காரணமான சரக்கு வாகன ஓட்டுநர் சுந்தர்ராஜன் (38) கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய சுந்தர்ராஜனை செங்கிப்பட்டி போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு

திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன்: போக்சோ சட்டத்தில் கைது

வங்கியில் அடகு வைத்துள்ள நகையை மீட்டு தருவதாக கூறி நகை கடை உரிமையாளர்களை ஏமாற்றி பல லட்சம் அபேஸ் செய்த வாலிபர்: ஆன்லைன் ரம்மி விளையாட கைவரிசை