தஞ்சை: ரூ.2,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

தஞ்சாவூர்: கொல்லங்கரை கிராமத்தில் பட்டா மாறுதலுக்கு ரூ.2,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. வள்ளி கைது செய்யப்பட்டார். சுகந்தி என்பவரிடம் ரூ.2,000 லஞ்சம் வாங்கியபோது வி.ஏ.ஓ. வள்ளி லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கினார்.

Related posts

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு!

உணவு தேடி வந்த இடத்தில் தென்னையை சாய்த்த யானை மின்சாரம் பாய்ந்து பலி

இந்திய விமானப்படை சார்பில் மெரினாவில் வான்வழி சாக நிகழ்ச்சி ஒத்திகை: இன்று முதல் தொடக்கம்