தஞ்சை அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் இருவர் பலி!

தஞ்சை: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் இருவர் பலியாகினர். விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மதியழகன், முனியாண்டி உயிரிழந்த நிலையில் சுப்பிரமணி என்பவர் காயமடைந்தார்.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்