தஞ்சை மன்னர் அரசு சரபோஜி கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் போராட்டம்..!!

தஞ்சை: தஞ்சை மன்னர் அரசு சரபோஜி கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கல்லூரி வாயில் முன்பு போராட்டம் நடத்தினர். கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

 

Related posts

திருச்சியில் புதிய தில்லை மெடிக்கல் சென்டர்: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வாங்கல் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு!

காயல்பட்டினத்தில் வீட்டுமுன் நிறுத்தியிருந்த சைக்கிளை திருடிச் செல்லும் மர்மநபர்: வீடியோ வைரலால் பரபரப்பு