தஞ்சை பாப்பாநாட்டில் இளம்பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: பெண் எஸ்.ஐ. சஸ்பெண்ட்

தஞ்சாவூர்: இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் பாப்பாநாடு பெண் எஸ்.ஐ. சூர்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பெண் பாலியல் வழக்கு விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட காவல் உதவி ஆய்வாளர் சூர்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பாப்பாநாடு காவல் உதவி ஆய்வாளர் சூர்யாவை தஞ்சை சரக டிஜிபி ஜியாவுல் ஹக் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார் .

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்