தஞ்சையில் குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளின் தரம் எவ்வாறு உள்ளது :உயர்நீதிமன்றம்

மதுரை : தஞ்சை மாவட்டத்தில் குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளின் தரம் எவ்வாறு உள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பி உள்ளது. நீர்நிலைகளில் கழிவுநீர், குப்பைகள் கொட்டப்படுகின்றனவா என உயர்நீதிமன்ற மதுரை கிளை வினவியுள்ளது. தஞ்சை உடையாளூரில் விதிகளை மீறி மீன்பிடி குத்தகை ஏலம் நடைபெற்றதாக செல்வி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். நீர்நிலைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

வீட்டு வேலைக்காக சேர்ந்து குமரி டாக்டரின் மகனை மயக்கி 50 பவுன் நகையை சுருட்டி ரகசிய குடும்பம் நடத்திய இளம்பெண்: 5 பேரை திருமணம் செய்தது அம்பலம்

மகாவிஷ்ணுவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு

காஷ்மீரில் பேருந்து விபத்தில் 2 வீரர்கள் வீரமரணம்