வங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘டானா புயல்’!!

டெல்லி : வங்கக் கடலில் டானா புயல் இன்று உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயல் நாளை மற்றும் மறுநாள் ஒடிசா, மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என்றும் கூறியுள்ளது. இதன் காரணமாக இரு மாநிலங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related posts

நா.த.க.வில் பிறர் வளர சீமான் அனுமதிப்பதில்லை: முன்னாள் நிர்வாகி வெற்றிக்குமரன் குற்றச்சாட்டு

நாமக்கல்லில் கலைஞர் சிலை அமைவது மிக மிக பொருத்தமானது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

நாமக்கல் மாவட்டத்தில் ரூ.810 கோடியில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்