தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் யாரும் இறங்க வேண்டாம் என நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் அறிவிப்பு

நெல்லை: தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் யாரும் இறங்க வேண்டாம் என நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். தொடர் மழை காரணமாக ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மக்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல், கால்நடைகளையும் ஆற்றில் இறக்கிட வேண்டாம் எனவும் நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related posts

மின் கம்பத்தில் கார் மோதி 2 பெண்கள் பலி

கள்ளக்குறிச்சி அருகே துர்க்கை அம்மன் சிலை உடைப்பு

பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும்: ப.சிதம்பரம்