தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைத்து ஆணை வெளியீடு..!!

சென்னை: தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. உணவு டெலிவரி உள்ளிட்ட சேவை பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா கிக் தொழிலாளர்களுக்காக புதிய நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆக.15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி புதிய நல வாரியம் அமைத்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்