சென்னை: சென்னையில் ரூ.2 கோடி செலவில் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியமாக வழங்கி PINK நிற ஆட்டோக்களை இயக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பெண்களுக்கான சுய தொழில் வேலைவாய்ப்பை உருவாக்கவும் இந்த புதிய முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.