தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய தரமற்ற இலவச சைக்கிள் நடவடிக்கை எடுக்க ப.சிதம்பரம் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய இலவச சைக்கிள்களில் தரம் இல்லை என புகார் எழுந்துள்ளது. இந்த தரமில்லாத சைக்கிள்களை வேறு வழியில்லாமல் விற்க வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இலவச சைக்கிள்களின் தரக்குறைவு குறித்து மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். தரமற்றவற்றை திரும்ப பெற்று தரமான சைக்கிள் வழங்க அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

ராகுல் காந்தி வெறுப்பு பேச்சுகளை பேசும் பாஜக தலைவர்களை பற்றி தான் விமர்சித்தார்.. இந்துக்களை அல்ல : தெளிவுபடுத்திய பிரியங்கா காந்தி!!

புதிய சட்டங்கள் நடைமுறை: தமிழ்நாட்டில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

மாணவர் சேர்க்கை விளம்பரம்: தமிழை புறக்கணித்த கேந்திரிய வித்யாலயா பள்ளி