தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் குரூப் 4 காலிப் பணியிடங்களை உயர்த்த வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் குரூப் 4 காலிப் பணியிடங்களை உயர்த்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். 3 ஆண்டு தேர்வுகள் நடத்தப்படாத நிலையை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். பறிபோன 30,000 பேருக்கான வேலைவாய்ப்புகளையும் இணைத்து இந்த ஆண்டிலேயே தேர்வு நடத்துக என்று வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்