மதுரை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தடை விதிக்க கோரி முறையிட்டுள்ளார். வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையிடப்பட்டது. வழக்கை அவசர வழக்காக உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் வழக்கறிஞர். போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக் அறிவிப்பது சட்டவிரோதம். நாளை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளார்.