நைலான், பிளாஸ்டிக் அல்லது பிற செயற்கை பொருட்களால் செய்யப்பட்ட மாஞ்சா நூல் பயன்படுத்த தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: நைலான், பிளாஸ்டிக் அல்லது பிற செயற்கை பொருட்களால் செய்யப்பட்ட மாஞ்சா நூல் பயன்படுத்த தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாஞ்சா நூல்களின் உற்பத்தி, விற்பனை, கொள்முதல், இறக்குமதி மற்றும் பயன்படுத்த முழு தடை விதித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்