சென்னை: நைலான், பிளாஸ்டிக் அல்லது பிற செயற்கை பொருட்களால் செய்யப்பட்ட மாஞ்சா நூல் பயன்படுத்த தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாஞ்சா நூல்களின் உற்பத்தி, விற்பனை, கொள்முதல், இறக்குமதி மற்றும் பயன்படுத்த முழு தடை விதித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.