தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. 2 விசைப் படகுகளுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை சிறைபிடித்தது. கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும் இலங்கை கடற்படை காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றது. நெடுந்தீவு அருகே 2 விசைப் படகுகளில் 9 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சிறைபிடித்துள்ளனர்.

Related posts

தமிழ்நாடு செமிகண்டக்டர் தயாரிப்பு மையமாக மாறும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உறுதி

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தெலுங்கானாவில் தமிழ்நாடு பதிவு எண் கொண்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது