தமிழ்நாடு பாஜக மன்னிப்பு கேட்டதால் பிரச்சனையை முடித்துக் கொள்வதாக அன்னபூர்ணா உணவகம் நிர்வாகம் அறிக்கை

சென்னை: தமிழ்நாடு பாஜக மன்னிப்பு கேட்டதால் பிரச்சனையை முடித்துக் கொள்வதாக அன்னபூர்ணா உணவகம் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜிஎஸ்டி பற்றி பேசியதற்காக நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்ட வீடியோவால் சர்ச்சை ஏற்பட்டது.

Related posts

காப்பீட்டு நிறுவனங்களை கண்டித்து டெல்டாவில் 50 இடங்களில் சாலை மறியல்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

ஒய்.எஸ்.ஆர். காங்கிரசை சேர்ந்த மாஜி அமைச்சர் பவன் கட்சியில் ஐக்கியம்

வடலூர் வள்ளலார் பெருவெளி சைட் ‘பி’யில் மருத்துவமனை கட்ட ஐகோர்ட் அனுமதி!!