தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தி நிலையங்களுக்கான புதிய கொள்கையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தி நிலையங்களுக்கான புதிய கொள்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தியை மேலும் 25% அதிகரிக்கும் வகையில் புதிய கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. காற்றாலைகளை புனரமைத்தல், புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்பு ஆகிய 3 வழிகளுக்கான புதிய கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

சீசனுக்கு முன்னதாகவே நீலகிரியில் நீர் பனி பொழிவு: தேயிலை விவசாயிகள் அச்சம்

தெருநாய்கள் கடித்ததால் பலியானது; வளர்ப்பு நாய் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை: மோட்ச தீபமேற்றி வாகனத்தில் ஊர்வலம்

திருப்பதி கோயில் பிரசாத லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு கலப்பு: வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்